Sunday, October 4, 2015

மீண்டவர் எவருமில்லை


நல்லதோ கெட்டதோ நேர்ல போய் நிக்கணும் , உறவுக்கும் நட்புக்கும் தோளோடு தோளாக... 

நல்லதுக்கு நமக்கு முடிஞ்சாலும், ஏதாவது ஒரு காரணத்தினால் போகாமல் சில நேரம் இருந்திடலாம்... ஆனா கெட்டதுக்கு நமக்கு முடியலனாலும், எப்பாடுபட்டாவது போய் நின்னுரணும்... 

ஏனெனில்
கடைசி வரை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளப்படாமல் இருந்த ஏதோ ஒருவரின் அன்பும், ஆசையும், ஏக்கமும் அன்றோடு மொத்தமாய் மௌனமாகிப் போகும்... 


#மீண்டவர்_எவருமில்லை

No comments: